தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Go down

 எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?  Empty எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 1:01 pm


விதி என்கிற புயல் பலமாக வீசும்போது பட்டமரம் மட்டுமல்ல; பச்சை மரமும்கூட விழுந்துவிடும். உங்களின் ஜாதகத்தைப் பார்த்தபோது செவ்வாய் இருக்கும் நிலை சரியில்லை என்று தோன்றுகிறது.

பூமிக்கு உரியவன் செவ்வாயாக இருப்பதால் அதற்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். பலவீனமானவர்களை பலம் மிகுந்தவர்கள் அடக்கியாள நினைப்பது என்பது எங்கும், எப்போதும் நடக்கும் விஷயம்.

அதனால் இறையருளை துணை கொள்ளுங்கள். அவர் மீதிருக்கும் உங்களின் கோபத்தின் சக்தியை அப்படியே இறைவனின் மீது பிரார்த்தனையாக திருப்புங்கள். பிரார்த்தனையை பலப்படுத்துங்கள்.

இதற்குப் பெயர்தான் தவம். தேவர்கள், அசுரர்கள் கதைகளெல்லாம் திரும்பத் திரும்ப இதுபோன்ற வாழ்க்கை விஷயங்களைத்தான் சொல்கின்றன. உங்களின் நம்பிக்கையும், உக்கிரமான எண்ணமும் எதிரியின் மனதை மாற்றும் திறன் கொண்டது.

முயற்சி உலகில் நாமே அரசர்கள். பலன் என்கிற உலகில் இறைவன் ஒருவரே அரசர். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பூமி தேவி துதியை, துளசிச் செடி மண்ணை தாம்பாளத்தில் நிரப்பி, அதன் மேல் பசுஞ்சாணம் வைத்து 108 தடவை சொல்லுங்கள்.

அந்த மண்ணை மறுபடியும் வீட்டிலுள்ள துளசிச் செடியில் கொட்டி விடுங்கள். 12 நாட்கள் இதைச் செய்யுங்கள். பூமி உங்களை விட்டு விலகாமல் இருக்கும். கவலைப்படாதீர்கள்.

வாஞ்சிதார்த்த ப்ரதாயன்யை பூம்யை நமஹ
ஸுதாஸாக ரமத்யஸ்தாயை பூம்யை நமஹ
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
»  எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum