தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?

Go down

 எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?  Empty எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?

Post  meenu Fri Feb 01, 2013 12:39 pm

அடுத்த தலைமுறை பற்றி அக்கறை இல்லாமல் புனிதமான திருமண பந்தத்தை இப்படி மாசடையச் செய்பவர்களைக் கண்டால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்ற பழமொழி, ‘கரைப்பவன் இறைவன்’ என்பதைக் குறிப்பிடுகிறது. நீங்கள் செய்யும் பிரார்த்தனையால் துர்க்கா தேவி உங்கள் கணவரை உங்களிடமே சேர்ப்பாள். மனப்புண் ஆற அருள்புரிவாள்.

சிவன் கோயிலில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன் எதிரில் அமர்ந்து 52 முறை, தொடர்ந்து 12 நாளைக்கு கீழ்க்காணும் ஸ்லோகங்களைப் படித்து வாருங்கள்.

ஞானினாமபி சேதாம்ஸி
தேவி பகவதீ ஹி ஸா
பலா தாக்ருஷ்ய மோஹாய
மஹாமாயா ப்ரயச்சதி
தேவி ப்ரபன்னார்த்தி ஹரே ப்ரஸீத
ப்ரஸீத மாத ஜகதோகிலஸ்ய
ப்ரஸீத விச்வேச்வரி பாஹி விச்வம்
த்வமீச்வரி தேவி சராசரஸ்ய
சந்த்ரமண்டல மத்யகாயை க்லீம் தும் துர்காயை நமஹ!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» நான் எனது தாய்மாமனை காதலிக்கிறேன். அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவர் வீட்டில் வேறொரு பெண்ணை மணம்முடிக்க நினைக்கிறார்கள். என் மாமனும் தர்மசங்கடத்தில் குழம்பிப் போய் உள்ளார். நல்வழி காட்டுங்கள்.
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum