தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங

Go down

எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங Empty எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங

Post  meenu Fri Feb 01, 2013 1:21 pm

தீக்காயம் பட்ட உடல் உறுப்பு மாதிரி ரொம்ப பேருக்கு மனது சுருங்கி விட்டது. இப்போது அதிக பணம் சம்பாதிப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. எப்படியாவது சம்பாதிக்க வேண்டுமென்பதுதான் அதில் தவறாகும்.

உங்களுக்கு நியாயமாக சேர வேண்டியதைத்தான் தவறான வழியில் அடைய முயற்சிக்கிறார்கள் என கூறியுள்ளீர்கள். ஒன்றை நன்றாக நினைவில் நிறுத்துங்கள். ஒவ்வொரு அரிசியிலும் இது இவர்களுக்கு சேர வேண்டியது என்று இறைவனால் எழுதப்பட்டு இருப்பதாக ஒரு பழமொழி உண்டு.

இப்போதைக்கு அவர்கள் ஏதோ ஜெயிப்பது போன்று தெரியும். ஆனால் இறுதியில் உங்கள் பக்கம் சத்தியம் இருப்பின் அதுதான் நிச்சயம் வெல்லும். வருந்தாதீர்கள். ஒரு முறை நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள்.

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி ஆஞ்சநேயர் படம் அல்லது கோயில் எதிரில் வைத்து, கீழே உள்ள இந்த கார்த்தவீர்ய மந்திரத்தை பத்து முறை சொல்லி, அந்த நீரை அர்ச்சகரிடம் கொடுத்து ஆஞ்சநேயரின் திருவடியில் சேர்க்கச் சொல்லுங்கள்.

கார்த்தவீர்ய ஸுதோ ராஜா ஸஹஸ்ரபுஜ மண்டன:
அவதீடீர்ணோ ஹரிஸ்ஸாஷாத் பாலயேத் ஸகலம் மம
கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜா பாகு ஸஹஸ்ரவான்
தஸ்ய ஸம்ஸ்மரணா தேவஹ்ருதம் நஷ்பம்ச வப்யதே
ஓம் ச்சோம் ச்கோம் கார்த்தவீர்யார்ஜுனாய
பகுஹாரி சோரான் ஸ்தம்பய ஸ்தம்பய நம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து முறை இதுபோல ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டதால், எங்கள் வீட்டிலுள்ளோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள். திருமணம் விரைவ
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.
»  12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.
»  திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum