தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.

Go down

 என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.  Empty என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.

Post  meenu Fri Feb 01, 2013 12:45 pm


எதையெல்லாம் செய்யக் கூடாது என்கிற தெளிவை தோல்விகள் கொடுக்கும். இதுவும் ஓர் அனுபவம்தான் என்று பழகிக் கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு முறை தோல்வி வரும் போதும் மனம் எப்படியெல்லாம் பயக் கற்பனைகளை வளர்க்கிறது.

அவை இன்னும் எப்படி நம்மை பாதிக்கிறது என்பதை கவனியுங்கள். தொழிலில் ஈடுபடுவோர் பணத்தை விட பன்மடங்கு அதிகமாக மன உறுதியைத்தான் பெற்றிருக்க வேண்டும்.

பௌர்ணமிக்கு 2வது நாளில் கீழ்க்கண்ட கோளறு பதிகத்தை படித்துவிட்டு இரவில் சந்திரனை
தரிசியுங்கள்.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
»  எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?
» தாங்க முடியாத கடன் சுமையால் அவதிப்படுகின்றேன். இதனால் தொடர்ச்சியாக பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.
»  வீடு கட்டினேன். கடன் சுமையால் விற்று விட்டேன். ஆனாலும் கடன்கள் தீர்ந்த பாடில்லை. வீட்டில் இதனால் நிம்மதி போய்விட்டது. கடனிலிருந்து விடுபடவும், மன நிம்மதிபெறவும் வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum