தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்

Go down

 எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது  காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்  Empty எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்

Post  meenu Fri Feb 01, 2013 1:31 pm

எந்தக் கடமையும் இல்லை என்று சொல்லாமல், சமூகத்திற்காக உங்கள் நேரத்தை செலவழிக்கலாமே. எப்போதும் சிவநாமமோ, ராமநாமமோ உங்களுக்கு இறைவனின் திருப்பெயர்களில் எது பிடிக்குமோ அதை ஜபித்துக் கொண்டிரு ங்கள். தேர்வுக்குச் செல்லும் முகம் தெரியாத பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யலாம். அதற்கும் மேலாக இந்த கலியுகத்தின் விமோசனமான நாம சங்கீர்த்தன மார்க்கத்தை கைக்கொள்ளுங்கள். கீழே கிடக்கும் பேப்பரை எ டுக்கும்போதுகூட, ‘ராமா...’ என்று சொல்லியபடி எடுங்கள். உணவு உண்ணும்போது, ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி உட்கொள்ளுங்கள். உலகம் நன்றாக இருக்க வேண்டுமென்று உளமாற பிரார்த்தனை செய்யுங்கள். வெளியே எங்கும் போகாமல் ஆத்மார்த்தமாக நீங்கள் செய்யும் சமூக சேவை இது. இதைச் செய்வதாக யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். முதலில் இரண்டு நாட்களுக்கு மனது இதெல்லாம் எதற்கு என்று கேட்டுக் கொண்டி ருக்கும். ஒரு வாரம் கழித்து பழகி விடும். இதைத் தவிர வேறு நல்ல விஷயங்களுக்காகவும் உதவலாம். நோய்களின் வேதனை மனதையும் உடலையும் வருத்தாது. வீட்டிலேயே ரிஷபத்தின் (காளை) மேல் அமர்ந்த சிவன் படம் வைத்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி தினசரி வில்வத்தால் பூஜை செய்யுங்கள்.

அனாயாஸேன ஸாயுஜ்யம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ! த்வயி பக்திம் அசஞ்சலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» எல்லா நடிகைகளும் எனக்கு ஒன்றுதான்! - ஆர்யா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum