என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை
இறையருளால் அவள் மனநிலை பாதிப்பை நிச்சயம் பழைய, நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியும்.
மனதை சரி செய்யும் தேவன் ‘சந்திரன்’. அவனுக்குப் பிடித்தவையான வெண்ணிற ஆடை அணிவது, சுத்தமான பசும்பால் அருந்தச் செய்து பௌர்ணமி நிலவில் அமர்ந்து நீண்ட நேரம் நிலவை பார்க்கச் செய்வது.
கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்க்கச் செய்வது, வெண்மையான துணியை மகள் கையால் கடலில் போடச் செய்வது என்று சில பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள சேந்தமங்கலம் கோயில் முருகனை தரிசிக்கச் செய்யுங்கள். தத்தாத்ரேயர் குரு சந்நதியில் அமர்ந்து, ‘மனோக்ரந்தி சேதனாய அம்ருத கிரணாய ராகாசந்திர தேவாய நமோ நமஹ’ என்ற துதியை 108 முறை சொல்லச் சொல்லுங்கள்.
நவரத்தின கற்கள் விற்பவரிடம் சொல்லி, தரமான மூன் ஸ்டோன் மோதிரம் வாங்கி அவளுக்கு அணிவியுங்கள். முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து அதனை பிரசாதமாக அருந்தச் செய்யுங்கள்.
வைகாசி மாதம் வளர்பிறையில் 3 நாட்கள் திருச்சிக்கு அருகே உள்ள குணசீலம் பெருமாள் கோயிலில் தங்கி, பெருமாளை வழிபட்டு வாருங்கள். உங்கள் மகள் பழையபடி சுட்டியாகத் திரிவாள்.
மனதை சரி செய்யும் தேவன் ‘சந்திரன்’. அவனுக்குப் பிடித்தவையான வெண்ணிற ஆடை அணிவது, சுத்தமான பசும்பால் அருந்தச் செய்து பௌர்ணமி நிலவில் அமர்ந்து நீண்ட நேரம் நிலவை பார்க்கச் செய்வது.
கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்க்கச் செய்வது, வெண்மையான துணியை மகள் கையால் கடலில் போடச் செய்வது என்று சில பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள சேந்தமங்கலம் கோயில் முருகனை தரிசிக்கச் செய்யுங்கள். தத்தாத்ரேயர் குரு சந்நதியில் அமர்ந்து, ‘மனோக்ரந்தி சேதனாய அம்ருத கிரணாய ராகாசந்திர தேவாய நமோ நமஹ’ என்ற துதியை 108 முறை சொல்லச் சொல்லுங்கள்.
நவரத்தின கற்கள் விற்பவரிடம் சொல்லி, தரமான மூன் ஸ்டோன் மோதிரம் வாங்கி அவளுக்கு அணிவியுங்கள். முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து அதனை பிரசாதமாக அருந்தச் செய்யுங்கள்.
வைகாசி மாதம் வளர்பிறையில் 3 நாட்கள் திருச்சிக்கு அருகே உள்ள குணசீலம் பெருமாள் கோயிலில் தங்கி, பெருமாளை வழிபட்டு வாருங்கள். உங்கள் மகள் பழையபடி சுட்டியாகத் திரிவாள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
» மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்
» என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» என் மூன்று வயது மகள் மிகவும் தாமதமாகத்தான் பேசத் தொடங்கினாள். தற்போதும் பேச்சு சரியாக வரவில்லை. நாங்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். ஆனாலும், மற்ற குழந்தைகள்போல என் மகளும் சரளமாக பேசிப் பழகவும் அறிவுத்திறனுடன் இருக்கவும் என்ன செய்ய வேண்டு
» என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
» மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்
» என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» என் மூன்று வயது மகள் மிகவும் தாமதமாகத்தான் பேசத் தொடங்கினாள். தற்போதும் பேச்சு சரியாக வரவில்லை. நாங்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். ஆனாலும், மற்ற குழந்தைகள்போல என் மகளும் சரளமாக பேசிப் பழகவும் அறிவுத்திறனுடன் இருக்கவும் என்ன செய்ய வேண்டு
» என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum