தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட

Go down

 என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட Empty என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட

Post  meenu Fri Feb 01, 2013 1:01 pm


ஆற்றில் சில பிள்ளைகள் நீந்துவார்கள். நீரோட்டத்தின் போக்கிலேயே சென்று கரை ஏறுவார்கள். அதுபோல குழந்தைகளை கஷ்டப்பட்டாவது நல்ல நிலைக்கு கொண்டு வாருங்கள்.

கஷ்டமில்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை. ‘நிறைய குழப்பங்கள் மனதை துன்புறுத்துகின்றன. பிள்ளைகள் பேச்சை கேட்பதில்லை’ எனவும் கூறியிருக்கிறீர்கள். கவலைப்படாதீர்கள்.

கலங்கின குட்டை எப்படியும் தெளிந்துதான் ஆகவேண்டும். குழந்தைகளுக்காக இரு வேளையும் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பார்கள்.

பயங்கர கனவுகள் குறைந்து விடும். மாரியம்மன் வாழ்வில் வழி காட்டுவாள். ஏதேனும் அம்மன் பாடலை மனமுருகப் பாடுங்கள். விடியல் பிறக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum