தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா

Go down

என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா Empty என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா

Post  meenu Fri Feb 01, 2013 12:51 pm

இறைவன் கொடுத்த இந்தப் பிறவியை அவனை நினைத்தே, அவன் அருளாலேயே முடிக்க வேண்டும் என்பது வாழ்வியல் தர்மம். ராமனும், சீதையும் இந்த மண்ணில்தான் உதித்தார்கள்.

ஆனால் இருவருமே சேர்ந்து வைகுண்டம் போகவில்லை. நம்மால் யோசித்து முடிவெடுக்க முடியாத, நம் யோசனைக்கு அப்பாற்பட்டு தெரியும் விஷயங்களை தெய்வத்திடம் விட்டுவிட வேண்டும்.

உயிர் போக்கிக் கொள்வது என்பது நமக்குப் பிறப்பளித்த தெய்வத்தையே அவமானப்படுத்துவதாகும். அது மிகவும் பாவமான விஷயம். இதை வேதங்களும், சாஸ்திரங்களும் கடுமையாக எதிர்க்கின்றன.

காலம் மாறும். அமைதியாக இருங்கள். காமாட்சி அம்மனின் படத்தை அலங்கரித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் எழுபது முறை சொல்லுங்கள். மனம் அமைதி பெறும்.

கரோது ஸா ந சுபஹேது ரீஸ்வரீ
சுபானி பத்ராணீ அபிஹந்து ச ஆபத!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?
»  மூன்று வயதான எனது குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை செய்து தற்போது எழுபது சதவீதம் குணமாகியுள்ளது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளான். அவனுக்குப் பூரண குணமடைந்தவுடன் திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று
»  எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum