தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்

Go down

 எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என் Empty எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்

Post  meenu Fri Feb 01, 2013 12:09 pm

கவலைப்படாதீர்கள். உங்களின் கிரகநிலைப்படி சுக்கிரனும், புதனும் பலமாக இருக்கிறார்கள். உங்கள் கணவர் வெகு சீக்கிரம் மனம்மாறி வருவார். சனி, ஞாயிறு இரு தினங்களிலும் லட்சுமி நரசிம்மர் படத்தை அலங்கரித்து, சிறு சொம்பில் பசும்பாலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 336 முறை சொல்லி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமத்துடன் நிவேதனம் செய்து ஏதேனும் கோயில் அர்ச்சகருக்கு பசும்பாலையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள். கணவனும், மனைவியும் வெகுவிரைவில் இணைந்து வாழ்வீர்கள்.

யோகாய யோகபதயே யோகேச்வராய யோகஸம்பவாய
ஸ்ரீகோவிந்தாய லக்ஷ்மி நரஸிம்ஹாய நமோ நம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
»  எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்து விட்டன. வீட்டில் விளையாட மழலை செல்வத்தை இறைவன் அளிக்கவில்லை. பரிகாரம் சொல்லுங்களேன்.
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
»  எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» நான் பூப்படைந்த நாள் முதலே வயிற்று வலியால் வேதனைப்படுகிறேன். எனக்குத் திருமணமாகி மகன் உள்ளான். ஆனாலும் எத்தனை சிகிச்சை செய்தாலும், அந்த நேரத்துக்கு ஏதோ சரியானதுபோல இருக்கிறது; மீண்டும் தொடருகிறது. இந்த நோயிலிருந்து குணமாக என்ன பரிகாரம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum