தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 46. பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். நிரந்தரமாக எங்கும் பணிசெய்ய முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் ஓய்வூதியத்தில்தான் நான், என் மனைவி, பிள்ளைகள் சாப்பிட்டு வந்தோம். தாயாரும் தற்போது காலமாகிவிட்டார். என் எதிர்காலம் குறித்த

Go down

 என் வயது 46. பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். நிரந்தரமாக எங்கும் பணிசெய்ய முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் ஓய்வூதியத்தில்தான் நான், என் மனைவி, பிள்ளைகள் சாப்பிட்டு வந்தோம். தாயாரும் தற்போது காலமாகிவிட்டார். என் எதிர்காலம் குறித்த Empty என் வயது 46. பிளஸ் 2 வரைதான் படித்திருக்கிறேன். நிரந்தரமாக எங்கும் பணிசெய்ய முடியவில்லை. உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் ஓய்வூதியத்தில்தான் நான், என் மனைவி, பிள்ளைகள் சாப்பிட்டு வந்தோம். தாயாரும் தற்போது காலமாகிவிட்டார். என் எதிர்காலம் குறித்த

Post  meenu Fri Feb 01, 2013 12:59 pm

உங்களின் ஜாதகத்தைப் பார்த்தேன். திருச்சிக்கு அருகேயே உள்ள சமயபுரம் மாரியம்மனை தொடர்ந்து 21 வாரங்கள் சென்று தரிசியுங்கள். உட்கார்ந்து கவலைப்படுவதில் எந்த உபயோகமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சிறிய சிட்டுக்குருவி எங்கெங்கோ அலைந்து தனக்கென்று கூடு கட்டிக் கொண்டு, குருவிக் குஞ்சுகளுக்கு உணவு சேகரித்து கொண்டு வந்து கொடுக்கிறது. மனம் நல்ல பக்குவத்தில் இருக்கும் மத்திம வயதில் உள்ளீர்கள்.

தனக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்ததெனில், முதலில் அதை தூக்கி எறியுங்கள். நான் பலருக்கு உதவும் நிலைக்கு வரவேண்டும் என்று உழைக்கத் தொடங்கி விடுங்கள்.

பொதுவாகவே எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. பத்து வருடங்கள் கடினமாக உழைத்து விட்டால் போதும். மேன்மையான நிலைக்கு வந்து விடலாம்.

நாளை உழைக்கலாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே, என்ன செய்யலாம் என்று தினமும் ஒருவரை சந்தித்து கேட்டுக் கொண்டே இருந்தால் எதுவும் செய்ய முடியாது.

முடியும்போது அதிகாலைப்பொழுதில் பசுக்களுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுங்கள். கோமாதா காமதேனுவை உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பாள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?
»  என்னுடைய வயது 84. இறைவன் அருளால் அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள், மருமகள்கள், மாப்பிள்ளை என்று எல்லாமும் அமைந்தன. நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை முந்திக் கொண்டு என் மனைவி இறைவனடி சேர்ந்து விட்டாள். எங்கள் இருவரிடமும் இருந்தவை அனைத்தையும் - நகைகள் உட்பட -
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் வயது 45. வழக்கம்போல ஒருநாள் கடையிலிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்த என்னால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை எடுத்துவருகிறேன். விரைவில் குணமடைய நான் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்?
» 13 வயது சிறுமியை கற்பளித்த 52 வயது இரு மனைவி காரன்: பெற்றோர் மூடி மறைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum