தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Go down

 என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  Empty என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:26 pm


சிவாலயத்திற்கு சென்று கம்பீர புருஷனான ஈசனின் எதிரில் கீழ்க்கண்ட வேண்டுதல்களை மனதில் வீர உணர்வு பொங்கும்படியாக நினைத்துச் சொல்லுங்கள்.

வியாபாரம் செழித்து, செல்வம் நிறைந்து மனத் தெளிவுடன் வாழ்வீர்கள். ‘விண்ணுலகும் மண்ணுலகும் அஞ்சி நடுங்கும்படியாக ஆலகால விஷத்தை அமுதம்போல அருந்திய கருணைக்கடலே!

நிலை தடுமாறி கலங்கி நிற்கும் எனக்கு அருள் செய்ய வேண்டும். நான் என்றும் உனக்கு அடிமை. ஐம்புலன்களும் என்னைக் கட்டி இழுப்பதால் செய்வதறியாது நிற்கின்றேன்.

பொய்யான வாழ்க்கைக்கு முடிவு தந்து காத்தருள வேண்டும்’.இதை உளமாறப் படித்துவிட்டு, ‘ஸ்ரீவைத்யனாதாய நமசிவாய’ என்று 108 தடவை சொல்லுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  இருபது வருடமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். தற்சமயம் எல்லாவற்றையும் விற்கும் அளவுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வியாபாரம் செழிக்க பரிகாரம் சொல்லுங்கள்.
» என் வயது 45. வழக்கம்போல ஒருநாள் கடையிலிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்த என்னால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை எடுத்துவருகிறேன். விரைவில் குணமடைய நான் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்?
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum