தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Go down

எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை  விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். Empty எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Post  meenu Fri Feb 01, 2013 12:56 pm

லட்சுமி குபேர படம் வாங்கி பூஜையறையில் வையுங்கள். ‘பெண்ணும் நாற்றும் ஒண்ணு’ என்பார்கள். இரண்டுமே பிறந்த இடத்தில் வளர முடியாது.

தேவியின் திருநாமங்களில் ஒன்றான ‘குலாங்கனாய நமஹ’ என்பது, கணவனுக்கு பணிவிடை செய்கின்ற பெண்ணாகவும் அம்பாள் இருப்பதை குறிக்கிறது.

நெல்பொரி உருண்டைகள் 21 தயாரித்துக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள பிள்ளையாரிடம் வெள்ளிக்கிழமை அன்று வைத்துவிட்டு பிரதட்சணம் வாருங்கள்.

இம்மாதிரி 3 வெள்ளிக் கிழமை செய்யுங்கள். வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி, கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் 21 தடவை படியுங்கள். செல்வம் பெருகும்.

திருமணமும் இறையருளால் கிட்டிவிடும்.

நமஸ்யே த்வாம் அம்பிகே அபீஷ்ணம்
ஸ்வ ஸந்தான யுதாம் சிவாம் பூயாத்
பதிர்மே பகவான் க்ருஷ்ண: ததனு
மோததாம்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
»  பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
»  12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum