தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.

Go down

 பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.  Empty பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 12:43 pm

உங்கள் மகனின் ஜாதகப்படி, கலங்காத உறுதியான மனம் பெற்றவராக அவர் இருப்பார். கன்றை ஊட்டவிடுவது பால் கறப்பதற்காகத்தானே? அதுபோல தானங்கள் செய்வதும் விரைவில் விருப்பங்கள் நடந்தேற முக்கியமான சாதனமாகும்.

புதிய வெங்கல பாத்திரத்தில் கொள்ளு தானியம் நிரப்பிக் கொள்ளுங்கள். பல நிறங்கள் கொண்ட வஸ்திரத்தின் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மூன்று நாள் ராகுகால நேரத்தில் 336 தடவை கீழ்க்காணும் ஸ்லோகத்தைப் படியுங்கள்.

பிறகு வைணவ ஆலயத்தில் பூஜை செய்யும் பட்டரிடம் தானமாகக் கொடுங்கள். மகன் நல்ல பதவியை அடைந்து உயர்ந்து வாழ்வான்.

ஸர்ப்ப க்ரீவம் த்விநேத்ரஞ்ச
தவி புஜாஞ்ஜலி ஹஸ்தகம்
வஜ்ர மாபரணம் சைவ
சித்ர வஸ்த்ரேண தாரிணம்
ஸர்வஸித்தி ப்ரதாதாரம்
ஸ்ரீகேதும் ப்ரணமாம்யஹம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum