தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!

Go down

 கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!  Empty கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!

Post  meenu Fri Feb 01, 2013 12:47 pm

உங்களின் நீண்ட கடிதம் படித்தேன். ஒன்றும் கவலைப்படாதீர்கள். காலம் கடந்தாலும் திருமணத்திற்கான நேரம் வந்திருக்கிறது. உங்களின் குலதெய்வத்திற்கு உடனே மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்து விடுங்கள்.

திருச்சி தாயுமானவ ஸ்வாமியை தரிசனம் செய்து வாருங்கள். கீழுள்ள ஸ்லோகத்தை 108 முறை சொல்லுங்கள். முருகன் கோயில் அர்ச்சகரிடம் ஒரு தட்டு நெல்பொரி கொடுத்து படைக்கச் சொல்லுங்கள்.

சீக்கிரம் அழகான, அறிவான மாப்பிள்ளையை அனுப்பி வைப்பார்.
ஸர்வ சக்தி மயீ: வந்தே
ஸர்வாபீஷ்ட ப்ரதாயினீ:
ஸர்வாரிஷ்டப்பரசமனீ:
வாணீ லக்ஷ்மீ நகாத்மஜா:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» எனது தம்பிக்கு 33 வயதாகிறது. எத்தனை ஜாதகம் வந்தாலும் ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை கூறுங்கள்.
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum