தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.

Go down

 என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.  Empty என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 12:30 pm

உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும் 10வது ராசியிலும் இந்த விக்ருதி புத்தாண்டு பிறந்துள்ளது. குழப்பங்கள் தீயினுள் விழுந்த தூசி போல மடிந்து போய்விடும்.

குரு நீசனாகிவிட்ட தங்களுக்கு தட்சிணாமூர்த்தி வழிபாடும், சிவாலய வழிபாடும் முழுமையான பிணி நீக்கம் தரும். உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கிவிடாமல், நிம்மதியாக வாழவேண்டுமானால் நம்மை பண்படுத்திக்கொள்வது ரொம்பவும் அவசியம்.

தனி அறையில் சோமசுந்தர கடவுளின் படத்தை வைத்து மனமுருகி கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினசரி 18 தடவை படித்து நமஸ்கரியுங்கள். சிவன் கோயில் வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்து, போவோர், வருவோரின் தாகத்தைத் தணியுங்கள்.

நல்ல துணைவனைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

ப்ரபூத குஹ்யாதி ஸமஸ்த ரோக
ப்ரணாச கர்த்ரே முனிவந்திதாய
ப்ரபா கரேத்வக்னி விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
»  எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்த
» எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்தா
» என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...
»  எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum