தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழைக்காலம் – திரைவிமர்சனம்

Go down

மழைக்காலம் – திரைவிமர்சனம் Empty மழைக்காலம் – திரைவிமர்சனம்

Post  ishwarya Sat Apr 20, 2013 2:37 pm

ஓவிய கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம்.சென்னை ஓவிய கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, `மழைக்காலம்’ என்ற படம் தயாராகிறது.

அன்றில் பறவைகள், ஒன்றை ஒன்று பிரிந்தால் உயிர் வாழாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.அதுபோல் உயிருக்கு உயிராக பழகிய ஒரு காதல் ஜோடியை பற்றிய கதை இது.

படத்தில், வில்லன் கிடையாது. புதுமுகங்கள் சஞ்சீவன் கதாநாயகனாக நடிக்க, `காதல்’ சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரேம் ஆனந்த் இசையமைக்கிறார். கதை- திரைக் கதை- வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், தீபன். ஏசுதாசன், எம்.வி.ராஜன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum