தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜேந்தர் சிங் 12 முறை ஹெராயின் பயன்படுத்தினார்: பஞ்சாப் போலீசார் தகவல்

Go down

விஜேந்தர் சிங் 12 முறை ஹெராயின் பயன்படுத்தினார்: பஞ்சாப் போலீசார் தகவல் Empty விஜேந்தர் சிங் 12 முறை ஹெராயின் பயன்படுத்தினார்: பஞ்சாப் போலீசார் தகவல்

Post  meenu Mon Apr 01, 2013 2:41 pm


ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்.

போதைப் பொருள் பயன்படுத்திய இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அனூப் சிங் கஹ்லான் உள்பட ஹெராயின் கடத்தல் பேர்வழிகள் பலருடன் 80 முறைக்கு மேல் விஜேந்தர் சிங் செல்போனில் பேசியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அவர் 12 முறை ஹெராயின் பயன்படுத்தியதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

விஜேந்தர் சிங்கின் ரத்தம், தலைமுடி ஆகியவற்றை எடுத்து பரிசோதித்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதால் கோர்ட்டின் உத்தரவை பெற்று இந்த பரிசோதனை நடத்தப்படும் என தெரிகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீதான ஹெரோயின் குற்றச்சாட்டு உறுதி!
» ஹெராயின் பதுக்கல்: சுதாகரன் மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
» டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
» டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
» நடிகை சோனாவிற்கு போலீசார் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum