தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹெராயின் பதுக்கல்: சுதாகரன் மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

Go down

ஹெராயின் பதுக்கல்: சுதாகரன் மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம் Empty ஹெராயின் பதுக்கல்: சுதாகரன் மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

Post  ishwarya Mon May 06, 2013 2:57 pm

ஹெராயின் என்ற போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக சுதாகரன் மீது கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 11 ஆண்டுகளாக சென்னை முதன்மை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருந்தது. தீர்ப்பு வெளியாக இருந்த அன்று நீதிபதி ராமமூர்த்திக்கு வழக்கு தொடர்பாக ஒரு தந்தி வந்ததால் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் 3 முறை தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக உத்தரவிட ஐகோர்ட்டுக்கு நீதிபதி ராமமூர்த்தி தந்தி அனுப்பி இருந்தார். இதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சுதாகரன் மீதான வழக்கு இன்று காலை முதன்மை போதை பொருள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சுதாகரன் கோர்ட்டில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஐகோர்ட்டு உத்தரவு படி இந்த வழக்கு முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. எனவே மே 13-ந்தேதி அந்த கோர்ட்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்
» நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு
» அமிதாப் பச்சன் மீதான மத அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
» மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மீதான நில அபகரிப்பு வழக்கு வாபஸ்
» அமிதாப் பச்சன் மீதான மத அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum