ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்புவோம்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
Page 1 of 1
ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்புவோம்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
பழைய நடிகை சரிதா தங்கை விஜி நடித்த ஆரோகணம் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் தேசிய விருதுக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-
ஆரோகணம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பாலச்சந்தர் உள்ளிட்ட பல இயக்குனர்கள் பாராட்டியுள்ளனர். பைபோலார் டிஸ் ஆர்டன் என்ற நோயால் பாதித்த ஒரு தாயின் வாழ்க்கையே படத்தின் கதை. தாய் கேரக்டரில் விஜி பிரமாதமாக நடித்துள்ளார்.
அவரது பாடி லாங்வேஜ் கச்சிதமாக இருந்தது. சைக்கிள் மிதித்தும், காய்கறி வியாபாரம் செய்தும் கஷ்டப்பட்டு நடித்தார். மாரிமுத்துவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்ப முடிவு செய்துமுள்ளோம்.
நிச்சயம் இப்படத்துக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படத்தை ஜெகதீஷ் குமார் வாங்கி வெளியிட்டார். அவருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சிறிய பிரச்சினை இருந்தது. இதனால் படம் ரிலீசாவதில் தாமதம் எற்பட்டது. இது எனக்கு வருத்தத்தை எற்படுத்தியது.
சதீஷ் குமாருக்கும் எனக்கும் வேறு எந்த தகராறும் இல்லை. அடுத்து காதல் கதையொன்றை படமாக்க திட்டமிட்டுள்ளேன். மெகா பட்ஜெட்டில் அப்படம் தயாராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை விஜி கூறிய தாவது:-
ஆரோகணம் படத்தில் எனது நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். காய்கறி வண்டி மிதித்து பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார்ந்தும் சிரமப்பட்டு நடித்தேன். எனது சினிமா வாழ்க்கையில் இது திருப்பு முனை படம். இது போல் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-
ஆரோகணம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பாலச்சந்தர் உள்ளிட்ட பல இயக்குனர்கள் பாராட்டியுள்ளனர். பைபோலார் டிஸ் ஆர்டன் என்ற நோயால் பாதித்த ஒரு தாயின் வாழ்க்கையே படத்தின் கதை. தாய் கேரக்டரில் விஜி பிரமாதமாக நடித்துள்ளார்.
அவரது பாடி லாங்வேஜ் கச்சிதமாக இருந்தது. சைக்கிள் மிதித்தும், காய்கறி வியாபாரம் செய்தும் கஷ்டப்பட்டு நடித்தார். மாரிமுத்துவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்ப முடிவு செய்துமுள்ளோம்.
நிச்சயம் இப்படத்துக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படத்தை ஜெகதீஷ் குமார் வாங்கி வெளியிட்டார். அவருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சிறிய பிரச்சினை இருந்தது. இதனால் படம் ரிலீசாவதில் தாமதம் எற்பட்டது. இது எனக்கு வருத்தத்தை எற்படுத்தியது.
சதீஷ் குமாருக்கும் எனக்கும் வேறு எந்த தகராறும் இல்லை. அடுத்து காதல் கதையொன்றை படமாக்க திட்டமிட்டுள்ளேன். மெகா பட்ஜெட்டில் அப்படம் தயாராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை விஜி கூறிய தாவது:-
ஆரோகணம் படத்தில் எனது நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். காய்கறி வண்டி மிதித்து பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார்ந்தும் சிரமப்பட்டு நடித்தேன். எனது சினிமா வாழ்க்கையில் இது திருப்பு முனை படம். இது போல் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேசிய விருதுக்கு நோட்டமிடும் 'மச்சான்'!
» 59-வது தேசிய விருதுக்கு தேர்வான வித்யா பாலன், அப்புக்குட்டி
» மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
» பாலிவுட் - ரேவதி பாதையில் லட்சுமி ராமகிருஷ்ணன்
» அன்பாக மட்டுமல்ல ஆணவமாகவும் நடிப்பேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்
» 59-வது தேசிய விருதுக்கு தேர்வான வித்யா பாலன், அப்புக்குட்டி
» மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
» பாலிவுட் - ரேவதி பாதையில் லட்சுமி ராமகிருஷ்ணன்
» அன்பாக மட்டுமல்ல ஆணவமாகவும் நடிப்பேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum