நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
Page 1 of 1
நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜானகிராமன். இவர், நடிகை சோனா மீது ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆம்பளைங்க எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் உள்ளது. மேலும் அவர் ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தும் விதத்திலும் பேட்டியளித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளால் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலச்சாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே நடிகை சோனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
» நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!
» பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
» ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!
» பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
» ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum