SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
Page 1 of 1
SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
S SPB சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக நடிகை சோனா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து நடிகை சோனா குறிப்பிடுகையில்:
“மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் கடந்த 14/09/2011 அன்று இரவு, ‘பார்ட்டி’ நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த் அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடன் ஆசிரியர் அஜய்ராஜ், SPB சரண் உட்பட ‘மங்காத்தா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் வெங்கட் பிரபு என்னை அழைத்திருந்தார் அவரது அழைப்பை ஏற்று நானும் விருந்தில் கலந்துகொண்டேன்.
அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று SPB சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. இதுபற்றி நான் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அத்தோடு சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து நடிகை சோனா குறிப்பிடுகையில்:
“மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் கடந்த 14/09/2011 அன்று இரவு, ‘பார்ட்டி’ நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த் அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடன் ஆசிரியர் அஜய்ராஜ், SPB சரண் உட்பட ‘மங்காத்தா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் வெங்கட் பிரபு என்னை அழைத்திருந்தார் அவரது அழைப்பை ஏற்று நானும் விருந்தில் கலந்துகொண்டேன்.
அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று SPB சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. இதுபற்றி நான் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அத்தோடு சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!
» பாடகி சின்மயி மீது வன்கொடுமை புகார்
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு
» வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுங்கள்! – அம்பேத்கர் பாசறை கமிஷனரிடம் புகார்
» பாடகி சின்மயி மீது வன்கொடுமை புகார்
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு
» வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுங்கள்! – அம்பேத்கர் பாசறை கமிஷனரிடம் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum