ஒரு சிலர் மெத்தப் படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
ஒரு சிலர் மெத்தப் படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே?
சனி கடகத்திற்கு வந்தது முதலே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. புத்தாண்டு முதல் (2009) இளங்கலைப் படிப்பை ஒரு பிரிவிலும், முதுகலைப் படிப்பை மற்றொரு பிரிவிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தற்போது சனி சிம்மத்தில் இருப்பதால் ஒரே துறையில் படிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இளங்கலையில் அறிவியல் படித்தார்; முதுகலையில் கலைத்துறையில் பட்டம் வாங்கினார்; ஆனால் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் 6 மாத பட்டயப்படிப்பை மற்றொரு துறையில் முடித்து விட்டு அதே துறையில் வேலைக்கு சேர்ந்து விட்டார் என்பது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும்.
எனவே, ஒருவரது ஜாதக அமைப்பில் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் 2வது இடம் ஆரம்பக் கல்வியும், 4ஆம் இடம் உயர்கல்வியும், 9வது இடம் மேல்நிலை (பல்கலை, கல்லூரி) கல்வியும் குறிப்பதால் இங்கே குறிப்பிட்ட மூன்று இடங்களும் செம்மையாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய வீடுகளுக்கு உரிய கிரகங்களைத் தாண்டி புதன், சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். தேக்கி வைப்பது (அறிவாற்றல்) சந்திரன் என்றால் அதனை தக்க சமயத்தில், தக்க முறையில் வெளிப்படுத்துவது புதன்.
ஆரம்பத்தில் என்ன தசை நடக்கிறது. அடுத்து என்ன தசை வரப்போகிறது என்று ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு படிக்கும் துறையைத் தேர்வு செய்தால் மனதில் தடுமாற்றம் ஏற்படாது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பூஜை அலமாரியில் ஒரு அடி உயரம் சுவாமி சிலைகளை வைத்து வணங்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் கூடாது என்கிறார்கள். எது சரியானது. விளக்க வேண்டு கிறேன்.
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» கால் ஆணிக்கு உரிய சிகிச்சை
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» சாமியார்கள் சிலர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது ஏன்? ஜோதிட அலசல்!
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» கால் ஆணிக்கு உரிய சிகிச்சை
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» சாமியார்கள் சிலர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது ஏன்? ஜோதிட அலசல்!
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum