தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூஜை அலமாரியில் ஒரு அடி உயரம் சுவாமி சிலைகளை வைத்து வணங்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் கூடாது என்கிறார்கள். எது சரியானது. விளக்க வேண்டு கிறேன்.

Go down

 பூஜை அலமாரியில் ஒரு அடி உயரம் சுவாமி சிலைகளை வைத்து வணங்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் கூடாது என்கிறார்கள். எது சரியானது. விளக்க வேண்டு கிறேன்.  Empty பூஜை அலமாரியில் ஒரு அடி உயரம் சுவாமி சிலைகளை வைத்து வணங்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் கூடாது என்கிறார்கள். எது சரியானது. விளக்க வேண்டு கிறேன்.

Post  meenu Fri Feb 01, 2013 1:16 pm


மூட பக்தியுடன் இருப்பதே இறைவனை சீக்கிரம் நம்ப வைக்கிறது. படிப்பினால் ஏற்படும் பக்தி சந்தேகத்தை உண்டு பண்ணி மனதை அலைபாய வைக்கிறது. ‘அல்லலில்லை அல்லலில்லை அல்லல் என்பதில்லையே... அனைத்துமே தெய்வமென்றால் அல்லல் என்பதில்லையே...’ என்று சொல்லியிருக்கிறார்களே!

சுவாமிக்கான பூஜை இரண்டு விதம். ஆகம நூல்களில் சொல்லப்பட்டுள்ளபடி, முறையாக சிவ தீட்சை பெற்று, ஆலயத்தில் மட்டுமே செய்யப்படுகின்ற சுவாமி சிலைகளுக்கு உயர அளவு என்பது நிச்சயமுண்டு.

நாம் வீடுகளில் வைத்து அதிகமாக மந்திரம் கற்காமல், நமக்குத் தெரிந்த துதி மற்றும் பாடல்களால் வழிபடப்படும் சிலைகளுக்கு உயர அளவுகள் தேவையில்லை.

சுத்தமான பஞ்ச உலோகத்தால் செய்யப்பட்ட அதிகமான உயரமுள்ள சிலைகளை பூஜை அறை இல்லாமல் பார்வைக்காக ஹால் முதலிய இடங்களில் அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அது கொஞ்சம் ரசனையாக மனதிற்கு இதமாக இருக்கும். நிச்சயம் குடும்பத்தில் அபிவிருத்தி ஏற்படும். 3 அங்குல உயரமுள்ள பஞ்சலோக விக்ரகங்களை பூஜை அலமாரியில் வைத்து முறையான மந்திரத்துடன், அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். நெருப்பருகே இருப்பதுபோன்று பயமும் பக்தியும் மட்டும் வேண்டும்.

மேலும் நம்முடன் வாழ்ந்து மறைந்த தாய், தந்தை மற்றும் முன்னோரை பூஜை அலமாரியில் வைத்து வணங்கக் கூடாது. வேறு இடங்களில் வைத்து நமஸ்கரிக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்?
»  ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது ஏன்?
» ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சொல்வதேன்?
» காலை நேர உண்வை தவிக்க கூடாது ஏன் என்று தெரியுமா??

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum