தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குநர் கலைமாமணி கலைமணி காலமானார்!

Go down

இயக்குநர் கலைமாமணி கலைமணி காலமானார்! Empty இயக்குநர் கலைமாமணி கலைமணி காலமானார்!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:05 pm

ரஜினி, கமல் இணைந்து நடித்த '16 வயதினிலே' படத்துக்கு வசனம் எழுதியவர் கலைமணி. 'முதல் வசந்தம்', 'மண் வாசனை', 'இங்கேயும் ஒரு கங்கை', 'சிறைப்பறவை' உள்பட 85 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். கடைசியாக விஜய் நடித்த 'குருவி' படத்துக்கு வசனம் எழுதினார். 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'மனைவி சொல்லே மந்திரம்', 'என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' உள்பட 13 படங்களை தயாரித்து உள்ளார். விஜயகாந்த் நடித்த 'பொறுத்தது போதும்', 'தெற்கத்தி கள்ளன்' மற்றும் 'எங்க ஊர் ராஜாத்தி' போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார். கலைமாமணி விருதும் பெற்றார். கலைமணிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. கலைமணிக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள வீட்டில் கலைமணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது. கோடம்பாக்கத்துல பொறுத்தது போதும்னு போயிட்டாரோ... பாவம்! இவரோட குடும்பத்துக்கு கூடலின் ஆழ்ந்த அனுதாபங்கள்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum