தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!

Go down

இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்! Empty இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!

Post  meenu Sun Mar 17, 2013 1:17 pm



இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கிண்ண அரையிறுதி போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக இங்கிலாந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் என்ற பத்திரிக்யைில், விளையாட்டு சூதாட்டங்கள் தொடர்பாக கட்டுரை எழுதும் ஹாவ்கின்ஸ் பேட்டி இடம்பெற்றிருந்தது.

அதில் இந்தியாவை சேர்ந்த சூதாட்ட தரகர் பார்த்திவ் என்பவர் தனக்கு ட்விட்டரில் ஒரு செய்தியை அனுப்பியதாகவும், அதில் இந்திய அணியின் துடுப்பாட்டம் அமையும் விதம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது 100 ஓட்டங்களுக்கு மேல் 2 விக்கெட்டும், 150 ஓட்டங்களை கடக்கும்போது 5 விக்கெட்டுகளும் விழும். 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவார்கள் என்றும் பார்த்திவ் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது ஐசிசி தலையிட்டு சூதாட்டம் நடந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என கூறியிருந்தது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!
» 9 ஆவது சி.பீ. கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» யு-19 உலகக் கிண்ண கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது!
» மிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum