இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!
Page 1 of 1
இந்தியா- பாகிஸ்தான் டி20 போட்டியில் சூதாட்டம் – 28 பேர் கைது!
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் சூதாட்டம் நடைபெறுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாறுவேடத்தில் அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் கங்காஷாகர் சாலையில் உள்ள வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் சூதாட்டம் நடைபெறுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாறுவேடத்தில் அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் கங்காஷாகர் சாலையில் உள்ள வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» மிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா!
» திருப்பரங்குன்றத்தில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» மிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா!
» திருப்பரங்குன்றத்தில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum