தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை கையில் எடுக்கும் மணிரத்னம்

Go down

மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை கையில் எடுக்கும் மணிரத்னம் Empty மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை கையில் எடுக்கும் மணிரத்னம்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:18 pm



கடல் திரைப்படத்துக்குப் பிறகு இந்தி படமொன்றை இயக்கவிருக்கிறார் மணிரத்னம்.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படம் தோல்வியை தழுவியது. ராவணன், கடல் என இரண்டு தமிழ்ப் படங்களும் தொடர் தோல்வியை சந்தித்ததால் மணிரத்னம் சிக்கலில் இருக்கிறார்.

எனவே ஒரு மாறுதலுக்காக இம்முறை இந்தியில் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை கையில் எடுத்திருக்கிறார். நாடு பிரிவினை அடைந்த சமயத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட உள்ளதாம். ரென்சில் டிசில்வா திரைக்கதை எழுதுகிறாராம். இவர் ஏற்கெனவே அக்ஸ், ரங்தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். படம் குறித்த மற்ற அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

கடல் பிரச்னையே இன்னும் முடிவடையாத நிலையில் மணிரத்னம் இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை ஏன் கிளற வேண்டும் என கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum