தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோபிகா மீண்டும் நடிக்கிறார்: சென்னையில் குடியேற முடிவு

Go down

கோபிகா மீண்டும் நடிக்கிறார்: சென்னையில் குடியேற முடிவு Empty கோபிகா மீண்டும் நடிக்கிறார்: சென்னையில் குடியேற முடிவு

Post  ishwarya Sat Mar 16, 2013 4:00 pm

ஆட்டோகிராப் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கோபிகா. 'கனா கண்டேன்', 'தொட்டி ஜெயா, 'எம்மகன்' 'வெள்ளித்திரை' போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். கடந்த 2008-ல் கோபிகாவுக்கும், அயர்லாந்தில் டாக்டராக பணியாற்றும் அஜுலேசுக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு கோபிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டார் கணவருடன் ஐயர்லாந்திலேயே தங்கினார். இவர்களுக்கு எமி என்ற பெண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கோபிகா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.

ஜெயராம் ஜோடியாக மலையாளத்தில் தயாராகும் பார்ய அத்தர போரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். திருச்சூரில் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழ் படங்களிலும் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்காக கதை கேட்டு வருகிறார்.

சென்னையிலேயே குடியேறவும் திட்ட மிட்டு உள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து கோபிகா கூறும்போது எனது கணவர் நான் நடிப்பதற்கு தடைபோடவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum