காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா
Page 1 of 1
காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா
சென்னை: காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா இசையுடன் கூடிய காதல் கதையை இயக்கி வருகிறார். நயன்தாராவுடன் காதலை முறித்துக்கொண்ட பிரபு தேவா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். 2009ம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘வான்டட் என்ற படத்தை இயக்கி பாலிவுட்டில் என்டர் ஆனார். இதையடுத்து 2012ம் ஆண்டு அக்ஷய்குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்Õ படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாயின. இரண்டுமே ஆக்ஷன் படங்கள். ஆனால் காதல் படங்களில் நடித்ததுடன் ‘எங்கேயும் காதல்Õ போன்ற காதல் படங்களை இயக்கிய பிரபுதேவா தனது காதல் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறார். இதன் பாதிப்பு படத்தில் எதிரொலித்துள்ளது. ‘ரமைய்யா வஸ்தா வய்யா என்ற லவ் சப்ஜெக்ட்டை இந்தியில் தற்போது இயக்கி வருகிறார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘இது இசையுடன் கலந்த காதல் கதை. இப்படத்தை என் இதயத்தின் அடித்தளத்தில் இருக்கும் உணர்ச்சிகளுடன் சேர்த்து இயக்கி வருகிறேன். புதுமுகம் கிரிஷ் ஹீரோ. ஸ்ருதி ஹீரோயின். எப்போதுமே புதுமுகங்களை வைத்து படம் இயக்குவது சவாலான விஷயம். அவர்களுக்கு சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது. இப்படத்துக்கு ரமைய்யா வஸ்தா வய்யா என பெயரிட்டது ஏன் என்கிறார்கள். ராம் வருவான் என்று இதற்கு பொருள். மேலும் இந்த வரிகள் ராஜ்கபூரின் பிரபலமான பாடல் வரிகளாகும். எனவேதான் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இந்த டைட்டில் வைத்தேன். மேலும் படத்தில்
இது பற்றி அவர் கூறும்போது, ‘இது இசையுடன் கலந்த காதல் கதை. இப்படத்தை என் இதயத்தின் அடித்தளத்தில் இருக்கும் உணர்ச்சிகளுடன் சேர்த்து இயக்கி வருகிறேன். புதுமுகம் கிரிஷ் ஹீரோ. ஸ்ருதி ஹீரோயின். எப்போதுமே புதுமுகங்களை வைத்து படம் இயக்குவது சவாலான விஷயம். அவர்களுக்கு சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது. இப்படத்துக்கு ரமைய்யா வஸ்தா வய்யா என பெயரிட்டது ஏன் என்கிறார்கள். ராம் வருவான் என்று இதற்கு பொருள். மேலும் இந்த வரிகள் ராஜ்கபூரின் பிரபலமான பாடல் வரிகளாகும். எனவேதான் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இந்த டைட்டில் வைத்தேன். மேலும் படத்தில்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» அதிபர், ஆசிரியரின் தவறான வழிநடத்துதலால் பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் யாழ்.மாணவிகள்
» குழந்தைகளின் பாசம்...தவிக்கும் பிரபுதேவா
» என் வாழ்வில் மறக்க முடியாத பிச்சைக்காரர்: பிரபுதேவா
» பரிகாரம் செய்ய தவிக்கும் தமன்னா!
» அதிபர், ஆசிரியரின் தவறான வழிநடத்துதலால் பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் யாழ்.மாணவிகள்
» குழந்தைகளின் பாசம்...தவிக்கும் பிரபுதேவா
» என் வாழ்வில் மறக்க முடியாத பிச்சைக்காரர்: பிரபுதேவா
» பரிகாரம் செய்ய தவிக்கும் தமன்னா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum