தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று வயதான எனது குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை செய்து தற்போது எழுபது சதவீதம் குணமாகியுள்ளது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளான். அவனுக்குப் பூரண குணமடைந்தவுடன் திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று

Go down

 மூன்று வயதான எனது குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை செய்து தற்போது எழுபது சதவீதம் குணமாகியுள்ளது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளான். அவனுக்குப் பூரண குணமடைந்தவுடன் திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று Empty மூன்று வயதான எனது குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை செய்து தற்போது எழுபது சதவீதம் குணமாகியுள்ளது. இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளான். அவனுக்குப் பூரண குணமடைந்தவுடன் திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று

Post  meenu Fri Feb 01, 2013 1:20 pm


நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். எழுபது சதவீதம்தான் குணமாகி விட்டதே என்று மனநிறைவு பெற்று, நேர்த்திக் கடனை மறந்து விடாதீர்கள். உங்கள் பெற்றோர்களின் நம்பிக்கையை நீங்கள் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.

அந்த நம்பிக்கைதான் உங்கள் குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் கஷ்டம் வந்தால் வசதி இருப்போர் பணம் செலவழித்து கஷ்டத்தை களைய முயல்கிறார்கள்.

சிலர் ஜோதிடர்களிடம் செல்கிறார்கள். ஏழைகளோ, இறைவனே கதி என்று சரணடைகிறார்கள். இவ்வாறு இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்கள், சோதனைக்காலம் வரும்போது அந்த நம்பிக்கையைக் குறைத்துக்கொண்டு விடக்கூடாது.

அதற்காகத்தான் நேர்த்திக்கடன் என்பதே. எனவே, குழந்தை குடுகுடு என்று ஓட ஏழுமலையானின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுங்கள். நேர்த்திக்கடனை தவறாது செய்து முடித்து, குழந்தையை வீரனும் சூரனுமாக வாழ செய்யுங்கள்.

கூடவே கோவிந்த நாமாவளியை தினமும் சொல்லுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 45. வழக்கம்போல ஒருநாள் கடையிலிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்த என்னால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை எடுத்துவருகிறேன். விரைவில் குணமடைய நான் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்?
»  எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?
» என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா
» 42 வயதான பெண்ணை கடத்தி சென்று வல்லுறவு! மூவர் கைது!
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum