பத்த பத்மாசனம்
Page 1 of 1
பத்த பத்மாசனம்
செய்முறை:
முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு போங்கள். உங்களின் வலது கை, வலது கட்டை விரலை பிடித்திருக்கட்டும். இடது கையால், இடது கட்டைவிரலை பிடியுங்கள். நேராக நிமிர்ந்து உட்காரவும்.
இரண்டு `பிடி'களையும் மெல்ல இறுக்குங்கள். குறைந்தது 15 விநாடிகள் இருந்து பின்பு பழைய நிலைக்கு வரவும். அடுத்தபடியாக, இதே போல, காலை மாற்றி செய்யவும்.
பயன்கள்:
செரிமான கோளாறு அகலும். நுரையீரல், இதயம் நன்கு இயங்கும். ஆஸ்துமா நோய் தீரும். அகன்ற மார்பு கிட்டும். நுரையீரல்- மார்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். மார்பு சிறியதாக இருப்பதாக கருதும் பெண்கள் இவ்வாசனத்தை செய்துவந்தால் கவர்ச்சியான மார்பகத்தை பெறலாம். `ஈர்க்கு இடை போகா இளமுலை' என்கிற இலக்கண முறைப்படி வனப்பான, செழிப்பான மார்பகம் உறுதிப்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பத்த பத்மாசனம்
» பத்த பத்மாசனம் பத்த பத்மாசனம்
» பத்த பத்மாசனம் பத்த பத்மாசனம்
» அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்
» பாத பத்மாசனம்
» பத்த பத்மாசனம் பத்த பத்மாசனம்
» பத்த பத்மாசனம் பத்த பத்மாசனம்
» அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்
» பாத பத்மாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum