பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
என் நண்பர் ஒருவர் மன உளைச்சல் அதிகமாகும்போது, பொறுமையாக வீட்டில் ஒட்டடை அகற்றி, குளியலறை, கழிவறையை பளிச்சென்று சுத்தம் செய்வார்.
ஏனென்று கேட்டபோது, ‘‘மன உளைச்சலாக இருக்கும்போது வீட்டிலுள்ள அழுக்குகளும் அடைசல்களும் இன்னும் அதிகமாக எனக்குத் தெரிகின்றன. ‘ஏன் இது இவ்ளோ அசிங்கமா இருக்கு... இப்போதானே வாங்கினது...
யாரும் க்ளீன் பண்ணக் கூடாதா...’ என்றெல்லாம் கோபம் வருவதைக் கவனித்திருக்கிறேன். அதனால் முதலில் வீட்டை சுத்தம் செய்வேன். பளிச்சென்று மாறியவுடன் ஏதோ என் மன பாரம் இறங்குவதைப் போல் உணர்கிறேன்’’ என்றார்.
தள்ளிப்போட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். உங்கள் பிரச்னைகள் தீர, நீங்கள் பொறுமையுடன்தான் இருக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வெளித்தோற்றம் என்பது முக்கியமானது. பார்ப்போரின் கண்களை உறுத்தாத வண்ணங்களை பள்ளிக்கூடத்திற்கு அடியுங்கள்.
சிறு சிறு பூச்செடிகள் கொண்ட தோட்டங்கள் அமையுங்கள். பள்ளியை வெற்றிகரமாக நடத்த நல்ல நிர்வாகத்திறன் தேவை. நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமெனில் அன்பை மனதுக்குள் வைக்க வேண்டும்.
வெளியில் கண்டிப்பான பார்வையும் நடத்தையும் வேண்டும். இல்லையெனில், ‘அவர் இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு’ என்று எல்லா வேலைகளிலும் அலட்சியம் காட்டுவார்கள்.
தீயசக்திகள் நடமாட்டமும் இருக்கக்கூடும். பிரதோஷ தினத்தில் கலசம் வைத்து சிவனை பூஜித்து 11 தடவை அந்தணரைக் கொண்டு ஸ்ரீருத்ர மந்திரம் ஜபிக்கச் செய்யுங்கள்.
பள்ளி முழுவதும் அந்த தீர்த்தத்தைத் தெளிக்கச் சொல்லுங்கள். அனைவரும் பார்க்கும்படி ஸ்ரீநரசிம்மர் படத்தை வைத்து அரளிப்பூ மாலை சாற்றி வாருங்கள்.
இழந்த செல்வம் திரும்புவதற்கு அரிசி மாவினால் பள்ளியின் முன்னும், வீட்டின் முன்னும் கோலத்தைப் போடுங்கள். பள்ளி நல்ல முறையில் முன்னேறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» '3'-க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ரஜினி
» சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல
» நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல
» எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்
» சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல
» நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல
» எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum