தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல

Go down

 நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல Empty நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல

Post  meenu Fri Feb 01, 2013 12:37 pm

செப்டம்பர் மாதம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். 7ல் ராகுவும், ராசியில் கேதுவும், 10ல் குருவும் அமருகின்றனர். வீணாக வம்பு பேசுபவர்கள் உங்களை எதுவும் செய்ய முடியாது. மனதை வலுவிழக்கச் செய்யும் பேச்சுக்களை கேட்காதீர்கள்.

அப்படிப்பட்ட இடங்களிலிருந்து விலகிச் சென்று விடுங்கள். பேச்சுக்களிலிருந்தும், வாத, விவாதங்கள், விளக்கங்கள் சொல்வதிலிருந்தும் உங்கள் மனதை கொஞ்சம் தள்ளி வையுங்கள்.

இதைவிட வேறு வேலை இருக்கிறது என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விடுங்கள். கடும் மழைக்குப் பின் ஏற்படும் வெள்ளம் போல மனதின் ஓயாத கூச்சலை சாந்தமாகப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

இல்லையெனில் ஈ, எறும்பு என்று எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். காஞ்சிபுரம் மகாபெரியவர் ஜீவ பிருந்தாவனம் எனப்படும் ஜீவ சமாதியை தரிசியுங்கள். திங்கட் கிழமை காலை ராகு காலத்தில் கீழ்க்காணும் மந்திரத்தை 96 முறை உச்சரியுங்கள்.

ஸ்ரீகுரு ராஜஸ்ய ப்ரபன்னோஸ்மி பதாம்புஜம்!

மேலும், சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் கருங்கல்லில் நாகர் படம் எழுதி வைத்து சிவாச்சார்யாரை கொண்டு, ராகு ஸஹஸ்ரநாமத்தை அறுகம்புல்லால் அர்ச்சித்து, உளுந்து கலந்த சாதம் படைத்து வழிபடுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
»  பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum