எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்து விட்டன. வீட்டில் விளையாட மழலை செல்வத்தை இறைவன் அளிக்கவில்லை. பரிகாரம் சொல்லுங்களேன்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்து விட்டன. வீட்டில் விளையாட மழலை செல்வத்தை இறைவன் அளிக்கவில்லை. பரிகாரம் சொல்லுங்களேன்.
மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் உள்ள அரச மரத்தை அதிகாலை 5 மணியிலிருந்து 6.30க்குள் உங்கள் கணவனுடன் சென்று நீர்வார்த்து சந்தனம், குங்குமம், புஷ்பம் என்று அலங்கரித்து 8 இனிப்பு எள் உருண்டைகளை படைத்து அதை அவ்விடத்திலேயே வைத்து விடுங்கள்.
பின்பு கீழே உள்ள ஸ்லோகத்தை 8 தடவை படித்து, நமஸ்காரம் செய்யுங்கள். தவழ்ந்தபடி இருக்கும் கிருஷ்ணன் பொம்மை வாங்கி சின்னக் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுங்கள்.
தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு பால் வாங்கித் தந்தோ அல்லது ஏதேனும் ஒருவிதத்தில் உதவுங்கள்.
வ்ருட்சராஜ நமஸ்துப்யம்
வம்ச வ்ருத்திகர ப்ரபோ!
தேஹிமே தனயம் புத்ரம்
மேதாவந்தம் யசஸ்வனம்!
பின்பு கீழே உள்ள ஸ்லோகத்தை 8 தடவை படித்து, நமஸ்காரம் செய்யுங்கள். தவழ்ந்தபடி இருக்கும் கிருஷ்ணன் பொம்மை வாங்கி சின்னக் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுங்கள்.
தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு பால் வாங்கித் தந்தோ அல்லது ஏதேனும் ஒருவிதத்தில் உதவுங்கள்.
வ்ருட்சராஜ நமஸ்துப்யம்
வம்ச வ்ருத்திகர ப்ரபோ!
தேஹிமே தனயம் புத்ரம்
மேதாவந்தம் யசஸ்வனம்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
» எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
» எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum