தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகள் 21.3.1979ல் பிறந்தாள். டீன் ஏஜ் பருவத்திலேயே காதல் திருமணம் ஆகிவிட்டது. 27 வயதுவரை கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். சண்டை, சச்சரவு அதிகமாகி பிரிந்துள்ளனர். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு என்ன பரிகாரம்?

Go down

 என் மகள் 21.3.1979ல் பிறந்தாள். டீன் ஏஜ் பருவத்திலேயே காதல் திருமணம் ஆகிவிட்டது. 27 வயதுவரை கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். சண்டை, சச்சரவு அதிகமாகி பிரிந்துள்ளனர். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு என்ன பரிகாரம்?  Empty என் மகள் 21.3.1979ல் பிறந்தாள். டீன் ஏஜ் பருவத்திலேயே காதல் திருமணம் ஆகிவிட்டது. 27 வயதுவரை கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். சண்டை, சச்சரவு அதிகமாகி பிரிந்துள்ளனர். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு என்ன பரிகாரம்?

Post  meenu Fri Feb 01, 2013 12:21 pm

லை முள்ளில் பட்டாலும், முள் இலைமேல் உரசினாலும் சேதாரம் இலைக்குத்தான். கணவன், மனைவி இப்படி அடுத்த தலைமுறை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது நல்லதல்ல.

இருவருமே பிடிவாதம் பிடிப்பதால், குடும்பம் எத்தனை வேதனைப்படுகிறது என்று ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

வெள்ளி, செவ்வாய் நாட்களில் மாலை 6 மணிக்கு 9 சிறிய மண் அகல்களில் தூய்மையான நெய்விளக்கு ஏற்றி பெருமாள் ஆலயத்திலுள்ள தாயார் சந்நதி முன் வைத்து, ‘விஷ்ணுவக்ஷ ஸ்தல ஸ்திதாயை நமஹ’ என்று நூற்றியெட்டு முறை உங்கள் மகளை சொல்லச் சொல்லுங்கள்.

பின்பு 9 சுமங்கலிப் பெண்களுக்கு பச்சை வண்ண ரவிக்கை துணியை, வெற்றிலை பாக்கு, குங்குமம், சீப்பு ஆகியவற்றுடன் கொடுக்கச் செய்யுங்கள். கணவன்-மனைவி
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum