தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Go down

நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  Empty நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Post  meenu Fri Feb 01, 2013 12:16 pm

நிச்சயம் உங்களைப் பிரிந்து உங்கள் கணவர் இருக்க மாட்டார். பிரச்னைகள் வரும்போது கடுஞ்சொற்களை பேசிக் கொள்ளாதீர்கள். ‘‘அப்படியொரு வார்த்தையை அவர் சொல்லலாமா, அவங்க சொல்லலாமா?’’ என்று சொன்னதையே சொல்லிச் சொல்லி பிரச்னையை அதிகமாக்கிக் கொள்வீர்கள்.

பழனி முருகனுக்கு 108 ரூபாயை காணிக்கையாக எடுத்து வையுங்கள். பன்னீர் காவடியில், குங்குமப் பூவுடன் இந்தப் பணத்தையும் சிவப்புத் துணியில் கட்டி காவடி தயாரித்துக் கொள்ளுங்கள்.

மலை ஏறிப்போய் சந்நதியில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துங்கள். கீழ்க்காணும் கந்தர் அலங்காரப் பாடலை தினமும் 21 முறை படியுங்கள். கணவன் -மனைவி பிரிய வேண்டிய நிலை இனி வராது.

பத்தித் துறையிழ்ந் தாநந்த
வாரி படிவதனால்
புத்தித் தரங்கந் தெளிவாதன்றோ பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள
வெஞ்சூரனைவிட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண்ட
அமராவதி கொண்ட கொற்றவனே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல
»  எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
»  எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum