தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?

Go down

எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?  Empty எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?

Post  meenu Fri Feb 01, 2013 12:13 pm

உங்கள் மகன் மார்கழியில் பிறந்துள்ளான். சூரியன், குரு அமைப்பு பலமாக இருக்கிறது. கற்பனைத் திறனும், துணிச்சலும் கூடிய காரியங்களில் ஊக்கத்துடன் ஈடுபட்டு அனைவரையும் கவர்வான். அரசு நிர்வாகம் சார்ந்த படிப்பில் ஈடுபடுவான்.

அரசு வேலையில் உயர்ந்த பதவியை அடைவான். உங்கள் மகன் நன்றாகப் படித்து விரும்பிய வேலையில் அமர்வதற்கு கீழ்க்கண்டவற்றை செய்யவும்.

முழுப் பயறு, பச்சை கலர் வஸ்திரம், ஒரு கட்டு துளசி, கற்பூரம், மருக்கொழுந்து, நாயுருவி குச்சி இவற்றைச் சேர்த்துக் கட்டி அவன் கையில் கொடுத்து, கீழ்க்காணும் ஸ்லோகத்தை 25 தடவை சொல்லி முடித்து, நவகிரகங்கள் சந்நதி உள்ள கோயில் அர்ச்சகரிடம் கொடுங்கள்.

அதை புதன் கிரகத்தின் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். பிறகு அர்ச்சகருக்கு அதை தானமாகக் கொடுத்து விடுங்கள்.

சாம்பேய புஷ்ப ஸங்காசம்
விசுத்த கனகப்ரபம்/
பூஜயாமி மகா ஸௌம்யம்
புதம் வித்யா ப்ரதாயகம்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum