நடிப்பதற்காக கல்லூரி படிப்பை கைவிட்டார் பிரணிதா.
Page 1 of 1
நடிப்பதற்காக கல்லூரி படிப்பை கைவிட்டார் பிரணிதா.
நடிப்பதற்காக கல்லூரி படிப்பை கைவிட்டார் பிரணிதா. கார்த்தி ஜோடியாக ‘சகுனி படத்தில் நடித்தவர் பிரணிதா. தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
சகுனி படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கன்னடத்தில் ஹிட்டான ‘போக்கிரி‘ என்ற படத்தை தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்க ரீமேக் செய்தனர். அதில் ஹீரோயினாக நடித்தேன். அடுத்த நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். பவன் கல்யாணுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. உடனே ஏற்றேன். கன்னடத்திலும் நடித்து வருவதால் தமிழிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதால் மொழி பிரச்னை எதுவும் இல்லை.
எனது பெற்றோர் இருவருமே டாக்டர்கள். நடிப்பை ஒரு கோடைகால விடுமுறை போல்தான் நான் தொடங்கினேன். சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்றபோது எனது பெற்றோர் ஆச்சர்யம் எதுவும் அடையவில்லை. அவர்கள் படங்கள் பார்ப்பதே கிடையாது. எனது விருப்பத்துக்கு ஓ.கே சொன்னார்கள்.
நான் நடிக்க வந்தபிறகுதான் சினிமாவே பார்க்கத் தொடங்கினார்கள். இப்போது எல்லா படத்தையும் தவறாமல் பார்த்துவிடுகிறார்கள். நடிப்பில் பிஸியாகிவிட்டதால் கல்லூரிக்கு முழுக்குபோட்டுவிட்டேன். ஆனாலும் அஞ்சல் வழி மூலம் படிப்பை தொடரும் திட்டமும் உள்ளது. இவ்வாறு பிரணிதா கூறினார்.
சகுனி படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கன்னடத்தில் ஹிட்டான ‘போக்கிரி‘ என்ற படத்தை தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்க ரீமேக் செய்தனர். அதில் ஹீரோயினாக நடித்தேன். அடுத்த நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். பவன் கல்யாணுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. உடனே ஏற்றேன். கன்னடத்திலும் நடித்து வருவதால் தமிழிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதால் மொழி பிரச்னை எதுவும் இல்லை.
எனது பெற்றோர் இருவருமே டாக்டர்கள். நடிப்பை ஒரு கோடைகால விடுமுறை போல்தான் நான் தொடங்கினேன். சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்றபோது எனது பெற்றோர் ஆச்சர்யம் எதுவும் அடையவில்லை. அவர்கள் படங்கள் பார்ப்பதே கிடையாது. எனது விருப்பத்துக்கு ஓ.கே சொன்னார்கள்.
நான் நடிக்க வந்தபிறகுதான் சினிமாவே பார்க்கத் தொடங்கினார்கள். இப்போது எல்லா படத்தையும் தவறாமல் பார்த்துவிடுகிறார்கள். நடிப்பில் பிஸியாகிவிட்டதால் கல்லூரிக்கு முழுக்குபோட்டுவிட்டேன். ஆனாலும் அஞ்சல் வழி மூலம் படிப்பை தொடரும் திட்டமும் உள்ளது. இவ்வாறு பிரணிதா கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீசா ரீமேக்கில் பிரணிதா
» கோபத்தை கைவிட்டார் விஜய் : கையிலெடுக்கிறார் சீமான்!!
» பாபர் மசூதி கதை… கைவிட்டார் கமல்!
» ரஜினி படம்: கைவிட்டார் ஐஸ்வர்யா
» குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?
» கோபத்தை கைவிட்டார் விஜய் : கையிலெடுக்கிறார் சீமான்!!
» பாபர் மசூதி கதை… கைவிட்டார் கமல்!
» ரஜினி படம்: கைவிட்டார் ஐஸ்வர்யா
» குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum