ஓராண்டாக காதலிக்கிறோம் காதலன் கிடைத்து விட்டார்- நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.
Page 1 of 1
ஓராண்டாக காதலிக்கிறோம் காதலன் கிடைத்து விட்டார்- நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.
தொழில் அதிபர் ஒருவரை ஓராண்டாக காதலிக்கிறேன். 2 ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று நடிகை லட்சுமிராய் கூறியுள்ளார்.தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் லட்சுமிராய். இவர் தென்னிந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவர் இன்று கூறியதாவது:
எனக்கேற்ற காதலனை நான் தேர்வு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர். ஜோவியலாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர். அவர் யார் என்று கேட்கிறார்கள். தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். இவரை போன்ற ஒருவரைதான் வாழ்க்கை துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நான் நடித்த சில படங்களை அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் சினிமா மோகம் பிடித்தவர் அல்ல.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் நடித்து வருகிறேன். இந்தியில் நடிக்கும் படம் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே, எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இப்போது முடிவு செய்யவில்லை.
சமீப காலமாக கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு இப்போது தொடர்பு இல்லை. சொல்ல போனால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.
எனக்கேற்ற காதலனை நான் தேர்வு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர். ஜோவியலாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர். அவர் யார் என்று கேட்கிறார்கள். தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். இவரை போன்ற ஒருவரைதான் வாழ்க்கை துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நான் நடித்த சில படங்களை அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் சினிமா மோகம் பிடித்தவர் அல்ல.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் நடித்து வருகிறேன். இந்தியில் நடிக்கும் படம் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே, எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இப்போது முடிவு செய்யவில்லை.
சமீப காலமாக கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு இப்போது தொடர்பு இல்லை. சொல்ல போனால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புது காதலர் கிடைத்து விட்டார்: “விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – மீரா வாசுதேவன்
» காதலன் தற்கொலையால் நடிகை அல்போன்சாவும் தற்கொலை முயற்சி!
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» என் திறமைக்கேற்ற தீனி கிடைத்து விட்டது- அனுஷ்கா கொண்டாட்டம்
» மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு
» காதலன் தற்கொலையால் நடிகை அல்போன்சாவும் தற்கொலை முயற்சி!
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» என் திறமைக்கேற்ற தீனி கிடைத்து விட்டது- அனுஷ்கா கொண்டாட்டம்
» மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum