என் திறமைக்கேற்ற தீனி கிடைத்து விட்டது- அனுஷ்கா கொண்டாட்டம்
Page 1 of 1
என் திறமைக்கேற்ற தீனி கிடைத்து விட்டது- அனுஷ்கா கொண்டாட்டம்
அருந்ததி என்ற அதிரடி படத்தில் நடித்த அனுஷ்காவை சராசரி நடிகை பட்டியலில் சேர்த்து விட்டது கோடம்பாக்கம். அவரும் தனது திறமைக்கு தீனி போட சரியான படங்கள் கிடைக்காததால் யானைப்பொறிக்கு சோழப்பொறி போல் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார். இந்நிலையில் தனது இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்று செல்வராகவன் சொன்னபோது, யானைப்பசியோடு ஸ்பாட்டுக்கு சென்றார். ஆனால் அங்கேயும் வழக்கமான தயிர் சாத உணவுதான் அனுஷ்காவுக்கு பரிமாறப்பட்டதாம்.
இந்த சமயத்தில்தான் இப்படியே மார்க்கெட் முடிவுக்கு வந்து விடுமோ என்று அவர் புலம்பிக்கொண்டிருந்த நேரம்தான், ராணி ருத்ரம்மா தேவி என்ற வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்தனர். 13ம் நூற்றாண்டில் நடைபெற்ற உண்மைக்கதை என்பதால் இந்த கதைக்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி வரும் அனுஷ்கா, வாள் சண்டை, கத்தி சண்டை என்றொல்லாம் பயிற்சி எடுத்து வருகிறார். வழக்கமாக எத்தனை பெரிய படம் என்றாலும் ஒரு மாதம் மட்டுமே கால்சீட் கொடுக்கும் அனுஷ்கா, இந்த படத்துக்காக 5 மாதங்கள் கொடுத்திருக்கிறாராம். அதோடு இப்படத்தில் நடித்து முடிக்கிறவரை புதிய படங்களில் நடிப்பதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்.
இந்த சமயத்தில்தான் இப்படியே மார்க்கெட் முடிவுக்கு வந்து விடுமோ என்று அவர் புலம்பிக்கொண்டிருந்த நேரம்தான், ராணி ருத்ரம்மா தேவி என்ற வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்தனர். 13ம் நூற்றாண்டில் நடைபெற்ற உண்மைக்கதை என்பதால் இந்த கதைக்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி வரும் அனுஷ்கா, வாள் சண்டை, கத்தி சண்டை என்றொல்லாம் பயிற்சி எடுத்து வருகிறார். வழக்கமாக எத்தனை பெரிய படம் என்றாலும் ஒரு மாதம் மட்டுமே கால்சீட் கொடுக்கும் அனுஷ்கா, இந்த படத்துக்காக 5 மாதங்கள் கொடுத்திருக்கிறாராம். அதோடு இப்படத்தில் நடித்து முடிக்கிறவரை புதிய படங்களில் நடிப்பதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
» பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா
» தீனி போட்டவங்கள மறக்கமாட்டேன்: பிரகாஷ்ராஜ்
» ஓராண்டாக காதலிக்கிறோம் காதலன் கிடைத்து விட்டார்- நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.
» புது காதலர் கிடைத்து விட்டார்: “விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – மீரா வாசுதேவன்
» பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா
» தீனி போட்டவங்கள மறக்கமாட்டேன்: பிரகாஷ்ராஜ்
» ஓராண்டாக காதலிக்கிறோம் காதலன் கிடைத்து விட்டார்- நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.
» புது காதலர் கிடைத்து விட்டார்: “விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – மீரா வாசுதேவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum