சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
Page 1 of 1
சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...பங்குனி உத்திரம் தினத்தன்று குத்து விளக்கைத் தேய்த்து குங்குமம், பூ வைத்து, கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து,
'ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாமாயே மகாயோகின்யை ஈஸ்வரி! நந்தகோ!
ஸீதம் தேவி பதிம்தே குருவே நமஹ'
என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும். இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டும்கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» திருமணம் விரையில் நடக்க பரிகாரம்
» திருமணம் சீக்கிரம் யாருக்கு?
» தடைபட்ட திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» திருமணம் விரையில் நடக்க பரிகாரம்
» திருமணம் சீக்கிரம் யாருக்கு?
» தடைபட்ட திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum