தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க

Go down

சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க Empty சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க

Post  ishwarya Thu May 23, 2013 2:26 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 4 தடவை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும். உகாதிப்பண்டிகை எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு, பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகியவையே அந்த 4 நாட்களாகும்.

இந்த 4 சிறப்பு தினங்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். ஆந்திராவில் வரும் 11-ந்தேதி தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி
9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

அந்த சமயத்தில் கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். இதற்காக
9-ந்தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் சேவை ரத்து செய்யப்படும்.

கோவில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடை பெறும் என்பதால் அந்த 6 மணி நேரத்தில் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும். எனவே திருப்பதி வரும் பக்தர்கள் ஆழ்வார் திருமஞ்சன பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடும்படி திருப்பதி- திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
»  காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
» காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum