மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம்: உமாபாரதி குற்றச்சாட்டு
Page 1 of 1
மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம்: உமாபாரதி குற்றச்சாட்டு
மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார்.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப்பை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் அங்குள்ள கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
சர்வதேச பிரச்சினைகளில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் சீனாவும் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் எல்லைதாண்டி வந்து ஆக்கிரமித்து உள்ளது. இந்த சம்பவங்களுக்கு மத்திய அரசின் மென்மையானபோக்கு தான் காரணமாகும்.
சீனா ஆக்கிரமிப்பு பிரச்சினையில் பாரதீய ஜனதா உள்பட அனைத்துக்கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூட இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு உறுதியான ஆதரவை அளித்து உள்ளார். ஆனாலும் மத்திய அரசின் மென்மையான போக்கு முலாயம்சிங்குக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்பது அவரது கருத்துக்கள் மூலம் தெரியவருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு உமாபாரதி கூறினார்
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப்பை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் அங்குள்ள கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
சர்வதேச பிரச்சினைகளில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் சீனாவும் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் எல்லைதாண்டி வந்து ஆக்கிரமித்து உள்ளது. இந்த சம்பவங்களுக்கு மத்திய அரசின் மென்மையானபோக்கு தான் காரணமாகும்.
சீனா ஆக்கிரமிப்பு பிரச்சினையில் பாரதீய ஜனதா உள்பட அனைத்துக்கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூட இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு உறுதியான ஆதரவை அளித்து உள்ளார். ஆனாலும் மத்திய அரசின் மென்மையான போக்கு முலாயம்சிங்குக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்பது அவரது கருத்துக்கள் மூலம் தெரியவருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு உமாபாரதி கூறினார்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» ராணுவ அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
» சேவாக் நீக்கத்துக்கு தோனியே காரணம் – பயிற்சியாளர் குற்றச்சாட்டு!
» அரசின் தோற்றம்
» ராணுவ அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
» சேவாக் நீக்கத்துக்கு தோனியே காரணம் – பயிற்சியாளர் குற்றச்சாட்டு!
» அரசின் தோற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum