தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனா 8 போர் கப்பல்களை ஜப்பான் தீவுக்கு அருகே அனுப்பி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலை!

Go down

சீனா 8 போர் கப்பல்களை ஜப்பான் தீவுக்கு அருகே அனுப்பி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலை! Empty சீனா 8 போர் கப்பல்களை ஜப்பான் தீவுக்கு அருகே அனுப்பி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலை!

Post  ishwarya Tue Apr 30, 2013 12:17 pm

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஓகிநாவா என்ற தீவு கூட்டம் உள்ளது. தற்போது இந்த தீவு ஜப்பானிடம் உள்ளது. இந்த தீவு தங்கள் நாட்டுக்கு சொந்மானது என்று சீனாவும் கூறுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது.

சீனா திடீரென இந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. இதற்கிடையே பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன.

இந்நிலையில் சீனா 8 போர் கப்பல்களை தீவு அருகே அனுப்பி உள்ளது. அந்த கப்பல்கள் தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதற்கிடையே சீனா திடீரென போர் விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. 40 விமானங்கள் அந்த தீவு கூட்டத்தின் வழியாக பறந்து சென்றன.

திடீரென போர் விமானங்களை சீனா அனுப்பி வைத்தது ஏன் என்று தெரியவில்லை. இது மீண்டும் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் விமானங்கள் பறந்ததையடுத்து ஜப்பானும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுனாமி பீதிக்கு இடையே அமெரிக்க போர் கப்பலில் கமலுக்கு விருந்து…!
» ‘நிற்க கஷ்டமாக உள்ளது!’ – உடல் நிலை பாதிப்பால் அமிதாப் அவதி
» ஆள் அனுப்பி மிரட்டுறாங்க - விஜய் தந்தை மீது புகார்
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
» எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum