தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவின் அதிர்ச்சி முடிவு – ஆந்திராவில் நடந்ததென்ன?

Go down

அனுஷ்காவின் அதிர்ச்சி முடிவு – ஆந்திராவில் நடந்ததென்ன? Empty அனுஷ்காவின் அதிர்ச்சி முடிவு – ஆந்திராவில் நடந்ததென்ன?

Post  ishwarya Tue Apr 09, 2013 2:11 pm

தமன்னா எப்படி ஒரு முக்கியமான பிரச்சனையின் காரணமாக ஆந்திராவுக்கு
ஓடினாரோ, அதைப்போலவே ஆந்திராவிலிருந்து தமிழுக்கு ஓடி வந்திருக்கிறார்
அனுஷ்கா. இவரது பிரச்சனைதான் என்ன? அதை விலாவாரியாக அவரும் சொல்லவில்லை.
புலனாய்வு கண்களுக்கும் புலப்படவில்லை. ஆனால், 2012 முழுக்க நான் தமிழில்
மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று
கூறியிருந்தாராம் மேனேஜரிடம். அதன்படி தமிழ் படங்களை கமிட் பண்ணி கொடுத்து
தெலுங்கு தேசத்திலிருந்து செவந்தி பூவுக்கு விடுதலை
கொடுக்கப்பட்டிருக்கிறது.


அவர் இப்படி சொன்னதற்கு பின்னாலிருக்கிற காரணத்தையும் சமீபத்தில் அவர்
வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள்
பத்திரிகையாளர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின்படிதான்
இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு
தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கு என்று கண், காது, மூக்கு
வைத்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். அத்தனை பேரும் நினைத்துக்
கொண்டிருக்கிற மாதிரி அனுஷ்காவின் தாய்மொழி தெலுங்கு அல்லவாம். துளு
என்கிறார்கள்.

தெள்ளு தமிழில் ஒரு து(ள்)ளு அழகி…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum