தயாரிப்பாளர்களை மிரட்டும் ஐபிஎல்
Page 1 of 1
தயாரிப்பாளர்களை மிரட்டும் ஐபிஎல்
பொதுவாக கோடைக் காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கும். இதனால் ஏப்ரல், மே மாதங்களில் தங்களது படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள்.
கோடைக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க திரையரங்கிற்கு அதிகமான கூட்டம் வரும் என்பதே அவர்கள் இந்த மாதங்களை விரும்பக் காரணம். ஆனால், இம்முறை 5வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 5ம் தேதி துவங்கயிருப்பதால், கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டை தள்ளிப்போடுவதா அல்லது வெளியிடுவதா என்ற குழப்பத்தில் சில தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர்களை மிரட்டும் ஐபிஎல்
» தெலுங்கு தயாரிப்பாளர்களை அணி திரள வைத்த 7 ஆம் அறிவு!
» ஆட்டநாயகனின் அட்டகாச ஐபிஎல் ஷோ!
» ஐபிஎல் ஆல்பம் வெளியீடு
» சம்பளத்தால் மிரட்டும் புதிய ஹீரோயின்!
» தெலுங்கு தயாரிப்பாளர்களை அணி திரள வைத்த 7 ஆம் அறிவு!
» ஆட்டநாயகனின் அட்டகாச ஐபிஎல் ஷோ!
» ஐபிஎல் ஆல்பம் வெளியீடு
» சம்பளத்தால் மிரட்டும் புதிய ஹீரோயின்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum