தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாயில் ஆரத்யாவுடன் ஐஸ்!

Go down

துபாயில் ஆரத்யாவுடன் ஐஸ்! Empty துபாயில் ஆரத்யாவுடன் ஐஸ்!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:01 pm

உலகக் கோப்பை குதிரை பந்தயத்தை பார்க்க முதன் முதலாக மகளுடன் ஐஸ்வர்யா துபாய் புறப்பட்டு சென்றார். நடிகர் அபிஷேக் - நடிகை ஐஸ்வர்யா தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் பேட்டி-பி என குழந்தையை அழைத்தனர். கடந்த மாதம் குழந்தைக்கு ஆரத்யா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் ஐஸ்வர்யா குடும்பத்தினர்கள். இந்நிலையில், குழந்தையுடன் ஐஸ்வர்யா துபாய் சென்றார். அங்கு உலக கோப்பைக்கான குதிரை பந்தய போட்டி நடக்கிறது. அதை பார்க்க ஐஸ்வர்யா ஏற்பாடுகள் செய்திருந்தார். மேலும், ஒரு மாதத்துக்கு முன்பே ஆரத்யாவுக்கு பாஸ்போர்ட்டும் வாங்கப்பட்டது. துபாய்க்கு ஐஸ்வர்யாவுடன் அவரது தாய் விருந்தா, மேலாளரும் உடன் சென்றுள்ளனர். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அபிஷேக் செல்லவில்லை. துபாயில் ஆடம்பர ஓட்டலில் அவர்களுக்கான அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்யாவுக்கு இது முதல் விமான பயணம் மட்டும் அல்ல; முதல் வெளிநாட்டு பயணமும்தான். துபாயில் இருந்து 8-ம் தேதி அனைவரும் மும்பை திரும்புகின்றனர். குடுத்துவச்ச குட்டி!! அந்த குதிரகுட்டியும் சேர்த்துதான்!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum