திருவெம்பாவை – 11
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை – 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரேன்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மைஆர் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்
பொருள்....
நெருப்பை போன்ற சிவந்த நிறத்தை எடைய சிவபெருமானே வெண்மையான திருநீற்றை
உடல் எங்கும் பூசியவனே எல்லா செல்வங்களையும் உடையவன் நீ சிறிய இடையினையும்,
மை தீட்டப்பட்ட கண்களையுடைய எங்களின் தாய் பராசக்தியின் கணவன் நீ எங்களை
ஆட்கொள்வதே உன்னுடைய திருவிளையாடல். உன் பாதங்களை பாடி வாழ்கிறோம். நாங்கள்
மண்ணில் துயரமடையாமல் நீ காப்பாற்ற வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum