தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது

Go down

யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது Empty யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது

Post  meenu Sat Mar 16, 2013 1:57 pm

திருமணம் செய்வதாக 15 வயதுச் சிறுமியை ஏமாற்றி ஒரு மாதகாலம் சிறுமியைப்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு தனக்கு இந்தப் பெண் வேண்டாம் என
அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்த 21 வயது இளைஞனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவுசெய்யுமாறு யாழ் நீதிவான்
ஆ.ஆனந்தராஜா இன்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தனது மகளைப் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை குறித்த நகருக்கு எதிராக
யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸாரின் தேடுதலில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

குறித்த இளைஞனை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்குமூலத்தைப்
பதிவு செய்யுமாறும் சிறுமியை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி
பாதுகாப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையதத்தில் ஒப்படைக்குமாறு யாழ் நீதிபதி
பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum