தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீதிபதியே சில்மிஷத்தில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கு எங்கு செல்வார்கள்..!

Go down

நீதிபதியே சில்மிஷத்தில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கு எங்கு செல்வார்கள்..! Empty நீதிபதியே சில்மிஷத்தில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கு எங்கு செல்வார்கள்..!

Post  meenu Wed Mar 13, 2013 4:57 pm

உத்தரபிரதேச மாநிலம் ஹோண்டா பகுதியில் 2 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் சிறுமி ஆவார். இவர்களை ஹோண்டாவில் உள்ள நீதவான் நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்தினர்.

ரகசிய வாக்குமூலம் பெற அவர்களை நீதிபதி தனது அறைக்கு தனியாக அழைத்து சென்று விசாரித்தார்.

அப்போது, தங்களை நீதிபதி மானபங்கம் செய்துவிட்டதாக அந்த பெண்கள் புகார் கூறினர். மேலும், நடந்த விவரத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து புகார் செய்தனர். அதை பொலிசார் ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையே, சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நீதிபதிக்கு எதிராக ஹோண்டாவில் பொது மக்களும், சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள காடையரால் தமிழ் பெண்கள் மானபங்கம்: பாதிக்கப்பட்ட சகோதரிகளின் வாக்குமூலத்துடன்
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» சாமியார்கள் சிலர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது ஏன்? ஜோதிட அலசல்!
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» திறந்தவெளி இடம் எங்கு இருக்க வேண்டும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum